Saturday, January 14, 2012

ஒரு மனிதனுக்குரிய அவன் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கடமைகள் கண்ணபிரான் வாக்கில் உலக மக்களுக்காக:


  • குழந்தைகளின் தேவைகளையெல்லாம் குறைவின்றிக் கொடுத்து வருகிறாயா?
  •  மதிய நேரத்தில் பசித்து வந்து உணவு கேட்பவர்களை நாராயனனாகக் கருதி உணவிடுகிறாயா? (மதிய நேரத்தில் அன்ன தானம் செய்வது மிகச் சிறப்பானது)
  • தினமும் பூஜை புனஸ்காரங்களை அதிகாளையிலேயே செய்து வருகிறாயா?, அதற்க்கு உனது உடல் நிலை இடம் தருகிறதா? (உடல் நிலை சரியில்லாதவர்கள் நீராடல் முதலியவற்றை செய்ய முடியாவிட்டாலும் மனதில் இறைவனை நினைக்க வேண்டும் என்பது புலப்படுகிறது)
  •   தினமும் மனதில் இறைவனை இருத்தி தியானம் செய்கிறாயா?

No comments:

Post a Comment