Tuesday, January 24, 2012

விவேகானந்தர்:


  • குறுகிய அனுபவம் உள்ளவர்கள் தாங்கள் பார்த்தது தான் உண்மை என்று கருதுகிறர்கள்.
  • இயற்கையான சுபாவத்தை நடைமுறை வாழ்க்கையால் மாற்றுவது என்பது சிரமமாகும்.
  • இந்த உலகமும் நாயின் சுருண்ட வாலைப் போன்றது தான். அதை நிமிர்த்துவதாகக் கூறி சிலர் முயன்று தோற்றுப்போகின்றனர். இதற்க்காத் தூக்கம் கேட்டு நீங்கள் அவதிப்பட வேண்டாம். நீங்கள் இல்லாமலே அது இயங்கிக்கொண்டு தான் இருக்கும்.
  • போலி வாழ்கை வாழ்பவர்கள் பலர் எப்படியோ பெரும் புகழும் பெற்று விடுகிறார்கள். ஆனால் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
  • யாருக்கும் உண்மை தெரியாது என்று தவறு செய்பவர்கள், ஒருநாள் அது பொய் என்று தெரியவந்து அகப்படுவார்கள் என்பதை யாரும் உணரவில்லை.
  • விருந்தினர்களை முதலில் உபசரித்து மகிழ வேண்டும்.
  • ஆளுக்கேற்ற விளக்கம் அளிப்பதே அறிவுடைமையின் அழகு.     

No comments:

Post a Comment