Sunday, January 15, 2012

இயேசுநாதர்:


  • மகான்களின் போதனைகளை ஏற்று மனதில் பதியவைத்து கொள்பவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதையைப்போல் பயன் தருவார்கள்.
  • இறைவன் யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தே கொடுப்பான்.
  •  பக்கத்தில் வாழ்பவன் நெருக்கமானவன் அல்ல. எவனது இதயத்தில் அன்பு உள்ளதோ அவனே நெருங்கியவன் ஆவான்.
  • தவறு செய்து மனம் திருந்தியவர்களை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • இறைவனை முழு மனதோடு நம்பி அவனை வேண்டுவோர்க்கு அவனது கருணை எப்ப்போதும் கிடைக்கும். 

No comments:

Post a Comment