Sunday, January 15, 2012

நபிகள் நாயகம்


  • மனம் திருந்தியவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் செய்வார்.
  • மற்றவர்கள் மனம் வருந்தும்படி நடக்கக்கூடாது.
  • தனக்கு உதவியவரிடம் எப்போதும் நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும்.
  • எல்லாப் பாவங்களுக்கும் பொய்யே ஆநிவேர். பொய் சொல்லாதே. ஒருவன் பிற பாவங்களை செய்ய மாட்டான்.
  • உழைப்பே உயர்வைத் தரும்.
  • எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்போடு நடக்க வேண்டும்.
  • வாய்மையே வெல்லும்
    • இரும்புக்கல்லுக்கு வளையாத கருங்கல் பாறை பசுமரத்து வேருக்கு வழி விடும் என்பது போல் அன்பினால் எதையும் சாதிக்க முடியும்.
    • ஊருக்குத்தான் உபதேசம் என எண்ணக்கூடாது.
    • உழைத்து உண்ணும் உணவே உலகில் மிகச்சிறந்த உணவு.
    • உழைப்பே உயர்வைத் தரும். 
    • பிறரது குறையைக் கூராமல் அவரது குறையை மட்டுமே கூற வேண்டும்.
    • முழுமையான இறை நம்பிக்கை நம்மை காக்கும்.

No comments:

Post a Comment