- மனம் திருந்தியவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் செய்வார்.
- மற்றவர்கள் மனம் வருந்தும்படி நடக்கக்கூடாது.
- தனக்கு உதவியவரிடம் எப்போதும் நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும்.
- எல்லாப் பாவங்களுக்கும் பொய்யே ஆநிவேர். பொய் சொல்லாதே. ஒருவன் பிற பாவங்களை செய்ய மாட்டான்.
- உழைப்பே உயர்வைத் தரும்.
- எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்போடு நடக்க வேண்டும்.
- வாய்மையே வெல்லும்
- இரும்புக்கல்லுக்கு வளையாத கருங்கல் பாறை பசுமரத்து வேருக்கு வழி விடும் என்பது போல் அன்பினால் எதையும் சாதிக்க முடியும்.
- ஊருக்குத்தான் உபதேசம் என எண்ணக்கூடாது.
- உழைத்து உண்ணும் உணவே உலகில் மிகச்சிறந்த உணவு.
- உழைப்பே உயர்வைத் தரும்.
- பிறரது குறையைக் கூராமல் அவரது குறையை மட்டுமே கூற வேண்டும்.
- முழுமையான இறை நம்பிக்கை நம்மை காக்கும்.
Sunday, January 15, 2012
நபிகள் நாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment